சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி 76 நாட்கள் உண்ணாநிலை இருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார் தியாகி சங்கரலிங்கனார்.
சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி 76 நாட்கள் உண்ணாநிலை இருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார் தியாகி சங்கரலிங்கனார்.